dharmapuri குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் நமது நிருபர் ஜூன் 9, 2019 குடிநீர் கேட்டு தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பெண்கள் காலிக்குடங் களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.