குடிநீர் கேட்டு பெண்கள்

img

குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் கேட்டு தருமபுரி மற்றும் ஈரோடு  மாவட்டங்களில் பெண்கள் காலிக்குடங் களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.